Monday, December 17, 2018

வள்ளுவன்

காமமும் கடவுளும்
ஒன்றென்று இரண்டடியில் தந்ததோ வள்ளுவர்.


ஐம்புலனில் கரைந்து இனிமை தருமென்று

ஒரு வேற்றுமை உண்டென்று உரத்தே சொன்னான்.
ஒன்று எட்டும் கனி ரசித்து புசித்தது
மற்றொன்று எட்டும் என நம்பும் கனி.

No comments:

Post a Comment