Monday, December 17, 2018

வள்ளுவன்

காமமும் கடவுளும்
ஒன்றென்று இரண்டடியில் தந்ததோ வள்ளுவர்.


ஐம்புலனில் கரைந்து இனிமை தருமென்று

ஒரு வேற்றுமை உண்டென்று உரத்தே சொன்னான்.
ஒன்று எட்டும் கனி ரசித்து புசித்தது
மற்றொன்று எட்டும் என நம்பும் கனி.