Monday, July 15, 2013

கவிதை தொகுப்பு





நூலிழை இழைக்கப்பட்ட கவிதை புத்தகம் நீ
அடுத்த பக்க ஆவலை தவிர்ப்பதா
கடந்த பக்க செலுமையிலே கரைவதா
கரையில்லா கடல் நீ என்று தெரிந்தும்
பக்கம் பக்கமாய் பருக
நினைக்கும் என் அறிவீனத்தை நினைத்து நகைக்கிறேன்

No comments:

Post a Comment